தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இல்லாத தெருக்களே இல்லை. இன்று சிறியவர் முதல் பெரியவர்கள் வரைக்கும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள்.
கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் மேல் தீராத பற்றும், பாசமும் கொண்ட தக் ஷன் விஜய் அவருடைய பெயரில் காமராஜர் கிராமிய அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனம்